Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 12

Advertisement

இதில யோசிக்க என்ன இருக்கு . கண்ணா சொல்றமாதிரி சஞ்சனா இன்சிடென்ட் பத்தி யோசிக்கிறாங்களோ ; நல்ல தெளிவான பிள்ளை ஏதோ கொஞ்சம் தடுமாறிட்டான் . இப்ப ரெண்டு பேரும்தான் நல்லா புரிந்து கொண்டு விட்டார்களோ அப்புறம் என்ன ? யாழினி மேல் அன்பும் அக்கறையும் கொண்ட வேந்தனும், கண்ணா மேல உண்மை பாசம் கொண்ட (வாழ) வந்தானும் பிள்ளைகள் சந்தோஷத்திற்காக கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ள வேண்டும் .
 
சஞ்சனாவும் ஆழினியும் யும் பேசிக்கிறதை பார்த்து விட்டு கண்ணன் தப்பாக நினைத்து விடுவானோ; சஞ்சனா டபுள் கேம் ஆடுவாளோ என்று ஒரு நிமிடம் பயந்து விட்டேன் . நல்ல வேளை ; கண்ணா ஆழினியை தப்பா நினைக்கவில்லை. சஞ்சனாவுக்கு சஞ்சலம் உள்ள மனசு ; யாழினிக்கு அழுத்தமும் ஆழமும் உள்ள மனசு.
 
ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகுறீங்க தானே அப்புறம் என்ன சித்தும்மா தயக்கம் ...?
ஆழவந்தான் சாரு என்ன சொல்ல போறாரு அவருக்கும் மகிழ்ச்சியாக தானே இருக்கும் ....
சஞ்சனா உன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதேம்மா ..
சூப்பர் 😀
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

கடல் வானமோ கார்மேகமோ – 12 (1)

கடல் வானமோ கார்மேகமோ – 12 (2)


🌊🌊🌊

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇


https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nice
 
Top