Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 12

Advertisement

சஞ்சனா வலிய வந்து ஆழி கிட்ட வம்பு பண்ணி மாட்டிகிட்டா... தப்பை உணராம இன்னமும் மத்தவங்களை குறை சொல்லிக்கிட்டு இருக்கா.... 🤦‍♀️

ஏன் இவ்வளவு யோசனை உங்க கண்ணன் தானே சித்தும்மா... 🤔🤔🤔
 
சஞ்சனா செம்மையா வாங்கினா, இவங்க இரண்டு பேரே முழிக்கிறாங்க, இன்னும் வாழா, டி டி ஆர் வந்தா என்ன ஆகும்?
 
அருமை சரண்.
ஹலோ சரண்,இந்த சஞ்சனா chapter இந்த epi உடன் ஓவர் ஓவர்.
அடேய் கண்ணா......... உன் சித்து மா வை யோசிச்சியே....... உன் நைனா கோவேந்தனை கொஞ்சமாச்சும் நினைச்சு பார்த்தியா??
இந்த கண்ணா மனசு எம்புட்டு pure gold?? எவ்ளோ நல்லவன் பாருங்க.........
எச்சுஸ்மி சரண், எனக்கு ஒரு டவுட்டு,
தமிழ் சினிமா ல எல்லாம் முடிஞ்சு வர போலீஸ் மாதிரி நீங்க எப்போ பார்த்தாலும் கடைசியா தான் எங்க பாய்சாவை கூட்டிட்டு வரீங்க. அதுவும் ஒரு சீன் க்கு 😜😜
 
Top