அருமையான பதிவு சரண்யா???.அடக்கடவுளே...திருட்டு போன நகையில பாதி நகை கூட கிடைக்கலையே???.கொள்ளையடிச்சவங்க எங்க கிட்ட இருந்ததை போலிஸ்ட்ட கொடுத்துட்டோம்னு சொல்ல,போலிஸூம் எங்கட்ட கொடுத்தது இவ்வளவு தான்னு காட்ட???. நடுவில பாதி நகைக்கங்க எங்கே மாயமா போச்சுன்னு தெரியலை????.
நமக்காவது இவ்வளவு கெடச்சது,ஒரு சிலருக்கு எதுவும் கிடைக்கல அதை நெனச்சு மனசை தேத்திக்கனும்னு கதிர் சொல்றதும் சரிதான்???.இக்கட்டான நேரத்துல கதிரோட யோசனைபடி தான் தாமரை நடக்கறாளா??,எப்படியோ ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு நடந்தா சரிதான்???.
பாதி நகையை தாமரை வாங்கிட்டு,மீதியை நிவிக்கு கொடுக்க சொல்லிட்டான்??.சோமுவையும் வி.ஆர்.எஸ் வாங்க சொல்லனும்னு பேசி முடிவு பண்ணதோட,தாமரை வீட்லேயும் பேசி சம்மதம் வாங்கியாச்சு☺☺☺☺.எதுவுமே போடலை என பேசிய சொந்த்களுக்கு முன்பே தாமரைக்கு தாலி பெருக்கி போடும் போது நகையும் சீராக கொடுத்த பிறகு தான் சந்தோஷமும்,நிம்மதியும் கெடச்சது...
விஷேசத்துக்கு வர்றவங்க வாய வச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டாங்க போலிருக்கு????.
தாமரை கல்யாணமே அவ்வளவு பிரச்சனைக்கு நடுவே நடந்துச்சு.இப்போ வளைகாப்பு,குழந்தை பிறந்தா எவ்வளவு செலவு இருக்கு???.அதை யோசிக்காம படிக்கற பொண்ணுக்கு கல்யாணம் மாப்பிள்ளை பார்க்கலையானு கேட்கறாங்க,சோமுவும் இப்பவே யோசிக்க ஆரம்பிக்கறார்??? .