Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 2

Advertisement

ஹாய் அன்பூக்களே,

எழுத்தோட சைஸ் கொஞ்சம் கூட்டினேன் நேத்து. ஆனா :cool::cool::cool::cool::cool:


ரொம்ப பெருசா இருக்குன்னும் சொல்றீங்க.
போல்ட் வேண்டாம் கண்ணு வலிக்குது சொல்றீங்க.
இதுதான் படிக்க கரெக்ட்ன்னு சொல்றீங்க.
பழைய மாதிரியே வைக்கலாமேன்னும் சொல்றீங்க.
ஹா ஹா ஹா ஹா நான் என்ன சைஸ் வைக்கிறதாம்? :p :p :p :p :p

அன்பூக்களே நான் முன்னாடி சொன்ன மாதிரி தான். பையனுக்கு எக்ஸாம் டைம். முடிஞ்சளவுக்கு டெய்லி அப்டேட் தரேன். டைம் இருந்தா ரெண்டு பார்ட். இல்லைன்னா ஒரு பார்ட் தான் கொஞ்சம் பெருசா முடியுது. சோ கோவிச்சுக்காதீங்க அன்பூஸ் :love::love::love::love::love:


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 2 (1)
உன்னில் உருவான ஆசைகள் - 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
அவளுக்கு கல்யாணம் விருப்பமில்லைன்னு இவனுக்கு தெரிஞ்சிட்டு இனி அவளை பாத்திட்டு என்ன பண்ணுவான்
 
Inda story mudiuradu kulla poongavanam noodles ahiduvar pola pavam avara inda paadu padithuriye ma yamuna u aku vaai valikuma valikatha nu terialiye, ponnu parkardu nadakuma illa kodaikanal program nadakuma nice update saranya dear thanks.
 
உங்க கதைகளிலேயே எனக்கு பிடித்தது கேரக்டர்கள் நாம் முன்பே சந்தித்திருப்பதுபோல் எழுதுவதுதான்.
யமுனா பூங்காவனம் ஜோடி கதை ஆரம்பித்தவுடனேயே மனதில் ஜம்மென்று பதிந்துவிட்டார்கள். அதுவும் யமுனா அம்மா சும்மா தூள் கிளப்பறாங்க. அவங்க பேச்சுக்கு நான் அடிமை.
தாமரை கதிரவன் ரெண்டுமே ரொம்ப ஈகோ பிடிச்சதுங்க போல.
 
அருமை சரண்......
அமைதி...அமைதிக்கு எல்லாம் அமைதி...
தலைவர் சின்சான் தானே சொல்லுவாரு????
ஸோ பூங்காவனம் தான் சின்சான் ??
தாமரை...... கதிரவணை பார்த்தாச்சு......
 
Top