Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 2

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

எழுத்தோட சைஸ் கொஞ்சம் கூட்டினேன் நேத்து. ஆனா :cool::cool::cool::cool::cool:


ரொம்ப பெருசா இருக்குன்னும் சொல்றீங்க.
போல்ட் வேண்டாம் கண்ணு வலிக்குது சொல்றீங்க.
இதுதான் படிக்க கரெக்ட்ன்னு சொல்றீங்க.
பழைய மாதிரியே வைக்கலாமேன்னும் சொல்றீங்க.
ஹா ஹா ஹா ஹா நான் என்ன சைஸ் வைக்கிறதாம்? :p :p :p :p :p

அன்பூக்களே நான் முன்னாடி சொன்ன மாதிரி தான். பையனுக்கு எக்ஸாம் டைம். முடிஞ்சளவுக்கு டெய்லி அப்டேட் தரேன். டைம் இருந்தா ரெண்டு பார்ட். இல்லைன்னா ஒரு பார்ட் தான் கொஞ்சம் பெருசா முடியுது. சோ கோவிச்சுக்காதீங்க அன்பூஸ் :love::love::love::love::love:


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 2 (1)
உன்னில் உருவான ஆசைகள் - 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

அம்மா, அப்பாவோட வெடிங் டேக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்டா கொடைக்கானல் ட்ரிப் அரேஞ்ச் பண்றா... ஆனா அடுத்த வாரம் பொண்ணு பார்க்குற வைபவம் வேற இருக்கே... ரெண்டுல எது நடக்கும்???? ??

இணைத்து வைக்கவென பெற்றோர்கள் காத்திருக்க... சரண்யா எதற்கும் காத்திருக்காமல் சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க வைத்து விட்டார்.... முதல் சந்திப்புல மோதல் இல்லை.... அப்ப காதல் இல்லையா கோபால்??? ??
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.யமுனா பண்ற அக்கப்போர் தாங்க முடியலை???.வாய தொறந்தாலும் தப்பு,பேசாம இருந்தாலும் தப்புன்னு மகன் மேல இருக்க கோபத்தை புருசன் மேல காமிக்குது யமுனா??.போட்டோவ நீங்க வாங்குகங்கன்னு சொல்லிட்டு,பார்க்கறதுக்கு முன்னாடி புடுங்கறதுக்கு,யமுனாவே போட்டோவ வாங்கிருக்கலாம்???. பாவம் பூங்காவனம்????.

பொண்ணுக்கு தெரியாம அம்மா கொடுத்த போட்டோன்னு அங்கவை சொன்னதை யமுனா கவனிக்கலையா???.தர்ஷனுக்கு சமைக்க தெரியும்னு சொன்னதை அங்கவை,கதிருக்கும் தெரியும்னு நெனச்சுட்டாங்க.ஆரம்பமே சரியா கேட்காம தப்பா புரிஞ்சுட்டு இருக்கறாங்க???.

பெத்தவங்க கஷ்டத்தை உணர்ந்து நடக்கற பொண்ணு என சொன்ன அங்கவை,கல்யாணத்தில் பொண்ணுக்கு விருப்பமில்லை என்பதை சொல்லாமல் மறச்சுட்டாரே????.அடுத்த வாரம் பொண்ணு பார்க்க வர்றதா முடிவெடுத்திருக்க,யார்னு தெரியாமலேயே கதிர்,தாமரைய பார்த்தாச்சு...
தாமரை வீட்டில் கொடைக்கானல் போவாங்களா,யமுனா பொண்ண பார்க்க வருவாங்களா???.
 
Last edited:
யமுனாம்மா- யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே பாட்டு எல்லாம் காதுல விழாதா???
எப்ப பார்த்தாலும் வாயிலையே கண்ட்ரோல் வச்சிருக்கிங்களே..
பூமனசு கொண்ட பூங்காவனம் பாவம் இல்லையா..


அதான் கதிர் எடுத்தேன் பாரு ஓட்டத்தை மோட்..
 
Last edited:
யமுனா ---பூங்காவனம் conversation so natural.....பேச்சுவழக்கு அள்ளுது.....
இந்த அப்பாக்கள் செய்வது தான்....மகன்களுக்கு அமைதியா நல்ல தலையாட்டிட்டு நல்ல பேர் வாங்கி கிட்டு அம்மாவை புலம்ப விடுவாங்க.....
சில இடங்களில் ( வீடுகளில) மாற்றியும் நடக்கும் .....
very Interesting...
 
Last edited:
Top