Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 9

Advertisement

ஹாய் அன்பூக்களே,

வீட்டை கிளீன் பன்ற வேலையை ஆரம்பிச்சுட்டேன். அதான் அப்டேட் டைப்பிங் லேட்டாகிருச்சு :) அட்ஜஸ்ட் கரோ :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 9 (1)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 9 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
மாங்குடி மைனர், அந்த நிலாவ தான் நான் கையுல பிடிச்சேன் பாடாம, மைனர், மேஜர் ஆகி, delhi போய்ய்டாரே, இந்த புள்ள வேற, தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னாடியே, வேல செய்யறதா film காட்டி, epi poda படுத்துது nu ஒரே டென்ஷன். அப்பாடி... முரட்டு சிங்கிள், மிலிட்டரி பாணியில், அழகா, யமுனை ஆற்றிலே, ஈரகாற்றிலே, நிலவே நீ சாட்சினு காதல ரொம்ப ரொம்ப அழகா சொல்லிட்டான் ..
 
ஹேய் வம்ச பெரிய ஆள் தான்டா நீ. பிள்ளை உண்மை தெரிஞ்சு சந்தோஷப் படுவாளா?? பார்க்கலாம். இந்த சந்துரு அம்மா அப்பா இப்படி பண்ணுவாங்கனு எக்ஸ்பெக்ட்டே பண்ணலை. அவங்களுக்கு என்ன ஒரு பொண்ணு தான் இருக்கா?? ஒரு வேளை ஷ்ராவணியும் சந்துருவும் அவங்க பிள்ளை இல்லையோ!! அதான் இப்படி அவங்க பெரிய பொண்ணை மட்டும் பார்த்துக்குறாங்க?? சை என்ன பெத்தவங்க இவங்க??
 
Top