Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 9

Advertisement

வம்சி ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டான். நிலா கவலையேபடாதே..இனி உனக்கு எல்லாமே சந்தோஷம்தான். சரண்யா கிட்ட உன் வாழ்க்கையை கொடுத்துவிடு அவங்க எப்படி வண்ணமயமா மாத்தப்போறாங்க பாரு( மாத்துவிங்க தானே சரண்).
அருமையான எபி.
 
அருமையான பதிவு ????, ஆனாலும் வம்சிக்கு ஏத்தம் ஜாஸ்திதான், வணிகிட்ட சொல்லாம அவன் சித்திகிட்ட அவளுக்கு புரியாதுனு வணியை தான் திருமணம் செய்ய போறேன்னு சொன்னதும் இல்லாமல் அவள் கிட்டயும் ஆமான்னு சொல்லுன்னு சொல்லுறான் அவளுக்கு மட்டும் அது தெரிஞ்சுசுனா வம்சி உன் நிலைமை ??????????
 
அருமை சரண் ??
இப்படியுமா selfish பொண்ணு இருப்பா??
தான், தன் சுகம் னு இருக்கிற பிறவிங்க எல்லாம் எவ்ளோ கஷ்டப்பட்டாலும் திருந்தாதுங்க.... அப்போவும் அடுத்தவங்க முதுகுல தான் சவாரி பண்ணுங்க ?‍♀️?‍♀️
இதுக்கு இவங்க parents um உடந்தை. பாவம் நிலா பொண்ணு. வம்சி சீக்கிரமா உள்ள வந்தா தான் சிவரஞ்சனிக்கு செக் வைக்க முடியும்.

அடப்பாவி வம்சி ??இப்படியா டா அந்த பொண்ணு innocent uh உனக்கு சாதகமா மாத்துவ??
அவளுக்கு உண்மை தெரிய வரப்போ....... அப்போ தான் உனக்கு சரவெடி தீபாவளி.
 
Top