Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 6

Advertisement

இந்த அம்மா ஏன் இப்படி இருக்காங்க. வீட்டுக்கு வரலன்னா வராட்டி போன்னு சொல்ல வேண்டியது தானே. பணம் வேணும் ஆனா ஏன்னு சொல்லமாட்டாளா.ரஞ்சனி என் ஜென்மமோ. புரிதலான தம்பி அருமை. மிலிட்டரி ஏன் இன்னும் விரைப்பா இருக்கீங்க. பாவம் பொண்ணு பயப்படுறாள்ல. :love: :love: :love:
 
Top