Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 4

Advertisement

🥰🥰🥰🥰🥰 அவதி இவ்வளவு சீன் போட்டு பல்ப் வாங்கி இருக்கியே 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
இவ மேட்சிங்கா டிரஸ் போட்டால் நாங்க மணிகணக்கா இருந்து ரசிக்கணுமா 🧐🧐🧐🧐🧐🧐

அங்கை உங்களை புருஷன் கூட வாழ சொல்லி உங்க மாமியார் கொடுமைபடுத்தினாங்க என்று 😔😔😔😔😔 உங்க மருமகளை புருஷன் கூட சேர விடாமல் பிரிச்சு வச்சு சந்தோஷபடுத்துறீங்களோ 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🤬அங்கை நீங்கள் ஹீரோயின் ஆர்மில இருக்கிற வரை இப்படி தான் இருப்பீங்க 🤣🤣🤣🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

தரணி சொல்ற மாதிரி அவனை பத்தின யூகங்களை மறந்துட்டு புதுசா வாழ்க்கை ஆரம்பி அவதி 😣😣😣😣😣😣😣
இந்த அவதி ஹீரோயின் ஆர்மி கமெண்ட்ஸா படிச்சு கெட்டு போய் இருக்கு 🤣🤗🤗🤗🤗🤗🤗 அவங்க தான் இப்படி உளறுவாங்க 😋😋😋😋😋😈😋😈😈
 
Last edited:
அங்கை ரொம்ப அராஜகம் பண்றீங்க நீங்க..... 😬😬😬😬😬😬😬😬😬
என்ன தான் பண்றது இவங்களை.... 😷😷😷
இவங்க வாழ்க்கையில எதிர்பார்த்து ஏமாந்து இருப்பாங்க போல...... மருமக வாழ்க்கையும் அப்படி தான் ஆகும்னு கற்பனை பண்ணிட்டு அவளையும் பயமுறுத்தி வச்சிருக்காங்க.... 🥵🥵🥵🥵🥵
இவ வேற மாமியாருக்கு தப்பாத மருமகள்...😏😏😏

தரணி சூப்பர் 👍 ரொம்ப சரியா சொன்னாங்க....

அவந்திகா ஓவரா அலப்பறை பண்ணி கடைசில பல்பு வாங்கிருக்கா..... 🤭🤭🤭😂😂😂😂


திருச்சிக்கு பொட்டியை கட்டியாச்சு...🤩
முடிஞ்சா அங்கையை மட்டும் கழட்டி விட்டுடுங்க .... இல்லைனா அவந்தி கண்ணுல தூசி விழுந்தா கூட பிரியன் அழ வச்சுட்டான்னு சொல்வாங்க.... 🤧🤧🤧🤧
 
அருமையான பதிவு 😍😍😍😍.
தரணி அருமையான அறிவுரை அவந்திக்கு தர்றாங்க.
அங்கை பாசமா இருக்காங்க.
ஆனா அதுல ஒரு டவுட். பாசம் வச்சா அவிகளுக்கு என்ன புடிக்கும் ஏது புடிக்கும்னு தான் சொல்லுவாங்க.
அங்கை பொட்டு விசயத்துல அவுங்க விருப்பத்தை அவந்திய செய்ய வச்சிருக்காங்க.

ராகவ் பயந்துகிட்டு பெரியப்பாவ வண்டில ஏத்திட்டான் 🤣🤣🤣🤣🤣.
 
Top