ரொம்ப கஷ்டமான வாழ்க்கை அங்கை அம்மாவோடது
இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள்.
இது கதையாக இருந்தாலும் கூட கொஞ்சம் வருத்தமாக உள்ளது
இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள்.
இது கதையாக இருந்தாலும் கூட கொஞ்சம் வருத்தமாக உள்ளது
YesHat's off Saranya maa
என்ன மாதிரியான வார்த்தைகள்....
பெரும்பாலான குடு்ம்பங்களில் நடப்பவையே.....அதுவும் 4 part , excellent
Very emotional update....
அஸ்மி வந்த சந்தோசத்தை விட மனசு பாரமா இருக்கு
அப்போது மட்டுமல்ல இப்போதும் இப்படிபட்ட மாமியார் இருக்கிறார்கள்Omg…!!! Very emotional…
Angai pawam la.. appo ulla mamiyar ellam demons…
Kadaisi kalathula kooda avangalukku nimmathi irukkala
100% true sister. நம்ம சரண்யா சிஸ்டர் எப்படி தான் இப்படி concept ரெடி பண்ணறாங்களோ.மன்னித்து விடுங்க அங்கை அம்மா நான் உங்களை ரொம்ப பேசிட்டேன் .
மனமெல்லாம் வலிக்கிறது, கதையாக இருந்தாலும் அங்கை அம்மாவின் உணர்வுகளை புரிந்து நெஞ்சம் கதறுகிறது ..கடைசியில் அவங்க இல்லை.....
வாழும் போதும் நிம்மதி இல்லை , இறக்கும் தருவாயிலும் அவரின் மனதில் குற்றவுணர்வு ஐயோ ரொம்ப கஷ்டமா இருக்கு .
ப்ரியன் கடைசி வரை இதை நினைத்து ஏங்குவான் .
நிச்சயம் அங்கை மாதிரி அம்மாக்கள் தான் இங்கு நிறைய பேர் இருக்காங்க, வீட்டில் சும்மாதான் தான் இருக்க, உனக்கு என்ன குறை தண்டம் இந்த வார்த்தைகள், எது குறைந்தாலும், எது உடைந்தாலும் அனைத்திற்கும் பலி ஆடு அவங்க மட்டும் தான்,.. இந்த நிலைமை மாறாமல் பல அங்கைகள் உருவாவதை தடுக்க முடியாது...
மிக மிக கனமான பதிவு