அவந்தி இப்போ தான் ப்ரியனை முழுசா புரிஞ்சிருக்கா இத்தனை மாசம் அவனை தனியா விட்டுட்டோமே என்று வருத்தபடுறா அதுக்கெல்லாம் சேர்த்து இப்போ அன்பு காட்டுறா அம்மா வீட்டுக்கு போறேன் என்று புருஷன் கூட வர மாட்டேன் என்று சொல்லிட்டு இப்போ அவன் தான் போக சொல்ற மாதிரி கோவம் வருதா
அங்கை பொய்யா ஒரு கட்டை போட்டு கிட்டு நல்லா டிராமா போட்டு இருக்கு அவந்தி பேமிலிக்கு மங்கை பத்தி இப்போ தான் புரியுது