Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 11

Advertisement

அருமை சரண்.
சாமந்திக்கு புரியுது பாருங்க.
அப்போவும் இந்த அங்கை எவ்ளோ தரம் இறங்கி போறாங்க??
இந்த சாமந்தி இந்த விஷயத்தை தர்ஷன் கிட்ட சொல்லி, அவன் மனசு எவ்வளவு வருத்தப்படும்??
 
ஏம்மா அங்கை அந்தக்கால சகுனி, கூனியெல்லாம் உன்ற கிட்ட வந்து சிஷ்யர்களா சேந்துக்கனும் போல.🙀🙀🙀🙀🙀

அதான் காக்கி வார்னிங் தர்றானே. அதையும் மீறி பண்ணறியேம்மா .🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சாமந்தி நெம்பரை வாங்கி சாமந்திகிட்ட பேசி யப்பா சாமி!!!!....😑😑😑😑😑😑😑😑😑😑

சாமந்திக்கு லஞ்சம்.....
உன்றமகங்காரன் காக்கி சட்டைக்காரன்கிறதை மறந்துட்டியாம்மா அங்கை.

யோவ் போலீஸூ உன்ற அம்மாவ லஞ்சம் குடுக்க முயற்சி பண்ணுனதுக்கு, சாமந்தியோட போன் நம்பரை வாங்கி
இன்னொரு வூட்டை ஊடுருவ வேவுபாக்கற வேலைய செய்ய வக்கிறதுக்கு,
பையன் ,பொண்ணு, சம்மந்தி வூட்டை சேந்தவங்க,மருமகன், மருமகள்ன்னு பாக்காம எல்லாரோட மனசையும் காயப்படுத்தி ஹாரஸ் பண்ணுனதுக்குன்னு கேஸ் புக் பண்ணி செயில்ல கொண்டு போய் போடுய்யா.
😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤
 
இந்த அங்கை அடங்க மாட்டேங்கராரே.
சாமந்தி சூப்பர்.
இனி தான் கணவனின் காதல் மனைவிக்கு புரியுமோ.
Very interesting update
 
Adappavi Angai… magan avvalavu pesittu vandhum ne Chennai poai un puthiyai katti irukkiye… sariyana Fox… Avanthika ku edukkama ava phone aiyum edukkama Samanthi kku eduthu vevu parthu irukku…
Avanthika mela enna veruppu??? Avanga mamiyar ippadi adakki vechathunala ippdi pannurangala?
 
Top