குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை...
அதை ரசிச்சு சரியா செய்யலனா அவர்கள் வாழ்வில் தடம் மாற அதிக வாய்ப்புகள் உள்ளன...
பரங்கி இரயில் நிலைய சம்பவம் மனதை பிசையுது...
பெண்ணுக்கும் உயிரும் உணர்வும் உண்டு...
அதை மதிக்க கற்றுக் கொள்ளாதவன் ஆண் இனத்தை சேர்ந்தவனே இல்லை...
குழந்தைப் பருவத்தில் நியாயத்தைக் கற்பிக்காவிடில் நிறைய அநியாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்...
Whither our generation goes?
Saddest to see all of this cruelty?
I really don't intend to write this in comment. But after I read this epi, I can't control but burst out...
Sorry if I am wrong...