Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பௌர்ணமி அலைகள் சதிராட –32 நிறைவுப்பகுதி

Advertisement

செம செம சரண் ??
நல்லா சூப்பரா கொண்டுட்டு போனீங்க ஒவ்வொரு epis உம்......
ரொம்ப ரசிச்சு படிச்ச ஸ்டோரி இது. வாழ்த்துக்கள்.
 
Love you for your writing..how gifted your heroines are to receive such love from people around..ஆத்மார்த்தமான, அழகான கவிதையை போன்ற அன்பு. உங்கள் கதாநாயகர்களுக்கு, உண்மையிலென்றால் ஒரு சிலை நிச்சயம். திருமணத்திற்கு முன்பான, அலைகடலின் அமைதியை போன்ற காதலாகட்டும், திருமணத்திற்கு பிறகான ஆர்பரிக்கும் காற்றாறை போன்ற காதலாகட்டும், அருமை.
 
Top