Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 30 (நிறைவு)

Advertisement

சொல்ல மொழி இல்லை
முரளி திவ்யா காதல்🌹🌹😍
செண்பா மனச கனியவச்சு
இவங்க திருமணத்த நடத்தி வச்சு
கொஞ்சம் எல்லாரின் மனசும்
கலங்க வச்சு
திவ்யாவின் உயிர் மூச்சில்
முரளிய பிழைக்க வச்சு
ஆத்மா அண்ணாமலைனு
குடும்பத்த சிரிகக வச்ச சபர்மதி
நிறைவான முடிவா கலக்கலா
தந்த ஹேமா. (y)🙏
🍰🍰🍰🍰:love::love:
அருமையான பதிவு
 
அருமை சரண் 😍😍
நிறைவான, அழகான குடும்பங்களின் சங்கமம்.
ரொம்ப ரொம்ப நெகிழ்ச்சியுடன், கண் கலங்க படித்த கதை.
முரளியின் காதல், காதல், காதல் ஆசம்.
 
அருமையான கதை சரண்......உங்களோட எழுத்து எங்களையும் இந்த குடும்பத்தில ஒருத்தரா உணர வெச்சு பாசம்,நேசம்,துக்கம்,சந்தோஷம் எல்லாத்தையும் அனுபவித்தோம்.....

காதல் மன்னன் பட்டத்தை அதிரன் தேவராஜ் கிட்ட இருந்து முரளிக்கு குடுத்துடுவோம்.... 😍 🥰

 
Top