மகிழ்ச்சியில் என்ன எழுத என்று தெரியவில்லை. நீங்க கதையை சந்தோஷமாகத்தான் முடிப்பீங்க என்று தெரிந்தும் நான்குநாட்களாக படிக்க பயந்துகொண்டிருந்தேன். அழுகையை அடக்கவே முடியவில்லை. இப்போது அழுவது ஆனந்தக்கண்ணீர். நன்றிம்மா..என்னவோ தெரியவில்லை இந்த கதை உள்ளத்தை உலுக்கி ஒரு வழிசெய்து விட்டது…கடைசியில் சபர்மதி இல்லையென்றால் இவ்வளவு சிரிப்பு…அவங்க பேச்சு..chance ஏ இல்லை., அற்புதமான மனசு அந்த பெண்ணுக்கு..இந்த கதையே பெணகளுக்குdedicate செய்யவேண்டிய கதைதான்..ஆனந்தி, செண்பகம், விசாலாட்சி, முருகேஸ்வரி என்று மூத்தவர்களாகட்டும், சுந்தரி , மனோ, சபர்மதி, ரிது என்ற இளையதலைமுறைகளாகட்டும்…என்னவொரு அற்புதமான மனது எல்லோருக்கும்..வித்யாவிடம் முரளி சொல்வது..வேறெங்கும் போகாது சொந்தங்களோடு இருக்கலாம் …100% கரெக்ட்.
வாழ்த்துக்கள் சரண்யா.
வாழ்த்துக்கள் சரண்யா.