Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 29

Advertisement

மகிழ்ச்சியில் என்ன எழுத என்று தெரியவில்லை. நீங்க கதையை சந்தோஷமாகத்தான் முடிப்பீங்க என்று தெரிந்தும் நான்குநாட்களாக படிக்க பயந்துகொண்டிருந்தேன். அழுகையை அடக்கவே முடியவில்லை. இப்போது அழுவது ஆனந்தக்கண்ணீர். நன்றிம்மா..என்னவோ தெரியவில்லை இந்த கதை உள்ளத்தை உலுக்கி ஒரு வழிசெய்து விட்டது…கடைசியில் சபர்மதி இல்லையென்றால் இவ்வளவு சிரிப்பு…அவங்க பேச்சு..chance ஏ இல்லை., அற்புதமான மனசு அந்த பெண்ணுக்கு..இந்த கதையே பெணகளுக்குdedicate செய்யவேண்டிய கதைதான்..ஆனந்தி, செண்பகம், விசாலாட்சி, முருகேஸ்வரி என்று மூத்தவர்களாகட்டும், சுந்தரி , மனோ, சபர்மதி, ரிது என்ற இளையதலைமுறைகளாகட்டும்…என்னவொரு அற்புதமான மனது எல்லோருக்கும்..வித்யாவிடம் முரளி சொல்வது..வேறெங்கும் போகாது சொந்தங்களோடு இருக்கலாம் …100% கரெக்ட்.
வாழ்த்துக்கள் சரண்யா.💐💐👏👏👏👏
 
விதியை வென்ற
வித்திவ்யா முரளி காதல்
காதலால் ஒரு விதி செய்வோம்....
முரளி வித் திவ்யா 🤩🤩🤩🤩🤩
மதி சபர்மதி........
மதி(யால்) போல வெல்லலாம்
மனிதர்களின் மனங்களை
மனதில் வைத்து கொள்ளாத
பட பட பேச்சில்
மகிழ்ச்சியை பரப்பும்
குடும்பத்தின் மகிழ்வை
மலரச் செய்யும் சபர்மதி ..... 👏👏👏👏👏
தொட்டில் கட்டி
கொலுசு சத்தம் கேட்க
குழந்தை வர போகுது...... 🤩🤩🤩🤩💐💐💐💐
 
Mathi 🤣🤣🤣
Pazhaiya kowam ellam vechi Barath ah senjitta 🤭🤭🤭

Adei nalla annan nalla thambi… avan ennada na enna eduthalum jimikki ah attach pandran… ne enna da na kolusu
 
Top