Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 29

Advertisement

முரளி எண்ணத்தின் வலிமை தான் திவ்யா ❤️❤️❤️❤️

மதி கலக்குறா :love: :love: :love: :love:
 
உள நிறைவு 🤩
இப்பயும் கண்ணோரம் சந்தோச நீர்த்துளிகள்.

last 2 epis படிச்சப்ப பரத் மேல வந்த கோபத்த மதி வச்சே தீர்த்தாச்சு. சபர்மதி உயிரோட்டமான character. செம்ம கலகல பேச்சு.

அவ்ளோ போராட்டம் இப்டி முரளியும் திவ்யாவும் மறுபடி சிரிக்க, பேச. முரளி characterisation chanceless. அவனோட தவிப்ப ஒவ்வொரு epiலயும் உங்க எழுத்துகள்ள படிக்கும்போது அப்படி ஒரு நிறைவு, மகிழ்ச்சி இப்டி +ve vibes தான்.

மொத்த குடும்பமுமே பயங்கரமா impress பன்னிட்டாங்க. இதுக்கும் அவங்கவஙக குணாதிசயங்களோடவே.

ஆத்மா ஜிமிக்கில செஞ்ச innovationஅ முரளி கொலுசுல செய்றான்.

குட்டி முரளியா, குட்டி திவ்யாவா
 
ஹாய் அன்பூக்களே,

கரெக்ஷன் பார்க்கலை அன்பூஸ். நாளைக்கு பார்த்துடறேன். அட்ஜஸ்ட் ப்ளீஸ் 🤗 🤗 🤗

நாளை நிறைவு பகுதி 🤗 🤗 🤗 🤗


இந்த கதை கண்ணாளன் கைகள் தொட்டு நாவலில் வரும் முரளி வித்யாவிற்கானது அன்பூஸ் 😍 😍 😍

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


பூவிழி தீபமேற்றி - 29 (1)

பூவிழி தீபமேற்றி - 29 (2)

பூவிழி தீபமேற்றி - 29 (3)



🪔🪔🪔🪔🪔

364201429_2382941181877317_6904324001057239042_n.jpg





பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰




சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 
Top