ஷப்பா.... மூச்சைப் பிடிச்சிட்டு படிச்சு முடிச்சேன். கடைசி வரி படிச்சிட்டு ஆழ்ந்த மூச்சு விட்டு ஆசுவாசப்படுத்திக்கிட்டேன். முடியல்லை.. நாங்களும் அந்த icu உள்ள இருந்த feel.
இந்த surgery மூலம் அவளோட குரலும் வெளி வந்துடுமோ? எனக்கு என்னவோ அப்படி தோனிட்டே இருக்கு. திவ்யா, முரளிய கூப்பிட try பண்றது போல தொண்டைக் குழி அசையிற சீன்ல இன்னுமே அதிகம் தோனிச்சு. கடைசியாவும் அவ இதழ் பிரிச்சு அவன் பெயர சொல்ல try பண்றா தானே?