முரளி character கதை ஆரம்பத்தில் இருந்தே இதை கதையாக என்னை கடக்க விடல. நம்மவங்க ன்னு ஒரு feeling தான். நான் படிச்ச நிறைய பேரோட நிறைய கதைகளுக்கு தோனிருக்கு தான். (Specially உங்களோட சூரியனவனின் ஆழ்கடல் இவ்ளோ அழுத்தம். வேற எதுவும் இவ்ளோ pressurize ஆக்கல போல) . ஆனால் இது அப்ப்ப்பா செம்ம அழுத்தமா இருந்தது.
கடவுளே நன்றி னு எல்லாம் சொல்லி ..... ஒரு வழியா relief ஆகிருக்கு...