இவ்ளோ நாளா செண்பகம் அம்மா, சபர்மதி குறும்பு, ஆத்மா ரிது, முரளியின் நிபந்தனையற்ற காதல்,கல்யாணம் னு படிச்சிட்டு இன்னைக்கு முரளி தலை வலிக்குதான்னு கேக்கும் போதே மனச என்னவோ செய்யுது. அதிலும் முரளியின் கடைசி வரிகள் "என்னை காப்பாத்தி குடுத்துருடாமா" ஹப்ப்ப்பா, என்ன சொல்ல ரொம்ப பாரமா இருக்கு.