எஸ்எத்தனையோ காதல் கதை குடுத்துட்டீங்க சிஸ்டர். அதெல்லாம் காதலோட வலிமைய காட்டுச்சி.
ஆனா இந்த கதையில இருக்கும் காதல் வலி நிறைந்த வலிமைய காட்டுது.
வித்திவ்யா குணமாகி, முரளி கிட்ட வந்திடனும்.
Rompa kastama irukku intha epiகலகலப்புடன் கூடிய மிக கனமான பதிவு
சரண் மா Mr.வித்திவ்யாவை காப்பாத்தி கொடுத்துருவீங்க தானே...?????
முரளி மனதுக்குள் அனுபவிக்கும் வலியை... எங்களாலையும் உணரமுடியுது...
அவ்வளவு டச்சிங்கா எழுதியிருக்கிங்க View attachment 5911