கடைசி வரி நினைவே ஒரு சங்கீதம் என்று க்கு வைக்கிற மாதிரி இருக்கு ,வேண்டாம் முரளியும் நாங்களும் பாவம் கொஞ்சம் பார்த்து பதமா செய்ங்க எனக்கு பகீர் என்று இருக்கு
என்ன சொல்ல ….மனசு நிறைஞ்சு முரளி திவ்யாவை நூறாண்டுகாலம் சந்தோஷத்தோடு வாழ்த்துவோம்.
இனி என்ன சரண்யா எப்படி கதையை கொண்டுபோனாலும் இப்போதைக்கு ..குமுதா happy அண்ணாச்சி..