Nice
உண்மையாலும் வித்யா முரளியின் காதலைப் பெற தவம் தான் பண்ணியிருக்கனும். தன்னலமில்லா ஆத்மார்த்தமான காதல். இந்தக் குடுப்பினை எல்லாருக்கும் அமைவதில்லை.என்ன சொல்ல மனம் மிகவும் பாரமாகிவிட்டது .
உண்மையில் யாரையும் குறை சொல்ல முடியவில்லை செண்பகம் ஒரு தாயாக அவரின் மகனின் எதிர் காலத்தை நினைத்து பயப்படுகிறார் அவருக்கும் மகனின் வேதனை புரிகிறது, இருந்தாலும் முரளி முள் பாதையில் சென்று மலர் பாதையை சேருவனா என்ற நம்பிக்கையற்று அவர் நடப்பது வேதனை அளிக்கிறது.
முரளி நிச்சயம் உன் காதலில் தெய்வமும் தோற்றுப்போகும்இந்த காதலை வித்யா பெற பல ஜென்மங்கள் தவம் இருந்திருப்பா போல அதான் இந்த ஜென்மத்தில் உன்னை இவ்வளவு தவிக்க வைக்கிறா .
முரளியோட வேதனை ஐயோ
Niceஹாய் அன்பூக்களே,
இந்த கதை கண்ணாளன் கைகள் தொட்டு நாவலில் வரும் முரளி வித்யாவிற்கானது அன்பூஸ்
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
பூவிழி தீபமேற்றி - 19 (1)
பூவிழி தீபமேற்றி - 19 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw