உண்மையில் யாரையும் குறை சொல்ல முடியவில்லை செண்பகம் ஒரு தாயாக அவரின் மகனின் எதிர் காலத்தை நினைத்து பயப்படுகிறார் அவருக்கும் மகனின் வேதனை புரிகிறது, இருந்தாலும் முரளி முள் பாதையில் சென்று மலர் பாதையை சேருவனா என்ற நம்பிக்கையற்று அவர் நடப்பது வேதனை அளிக்கிறது.
முரளி நிச்சயம் உன் காதலில் தெய்வமும் தோற்றுப்போகும்இந்த காதலை வித்யா பெற பல ஜென்மங்கள் தவம் இருந்திருப்பா போல அதான் இந்த ஜென்மத்தில் உன்னை இவ்வளவு தவிக்க வைக்கிறா .