Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 25

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நிறைவிற்கு இன்னும் இரண்டே பதிவுகள் அன்பூஸ் ;););) 💃 💃 💃

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

தேயாத மஞ்சள் நிலா - 25 (1)

தேயாத மஞ்சள் நிலா - 25 (2)

தேயாத மஞ்சள் நிலா - 25 (3)




🌙🔥🌙


WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇


https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

 
சரண்யா சிஸ் உங்களோட ஏழாவது அறிவை கசக்கி பிழிந்து 🤧🤧🤧🤧 இதுக்காகவே நாலு பேர் கொண்ட நாலு ஸ்பெஷல் டீம் எல்லாம் ஃபார்ம் பண்ணி 🧐🧐🧐🧐 மொத்த அரைவேக்காடுகளையும் ஒன்னா திரட்டி இந்த கதைக்குள்ள கொண்டு வந்திருக்கீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அழகர் குடும்பம் அரைகுறையாக பேச🙁🙁🙁
அதை சாந்தா அரைகுறையா கேட்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அதை கதிர் கிட்ட அரைகுறையா சொல்ல 🥺🥺🥺
அதை அரைகுறை மயிலு கேட்டு கல்யாணம் ஏற்பாடு செய்ய 🥶🥶🥶
கல்யாணத்தை பத்தி சாந்தா அழகர் வீட்டில் அரைகுறையா சொல்ல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அதை பத்தி அரைகுறையாக அழகர் குடும்பம் பேச🤭🤭🤭
அதை அரைகுறையா அழகர் கேட்க😜😜😜
அரைகுறையா ஒரு திட்டம் போட🤩🤩🤩🤩
அரைகுறையா லஷ்மி கிட்ட சம்மதம் கேட்க 😉😉😉
அந்த அரைகுறை லஷ்மி அரைகுறையாக கேட்டுட்டு சம்மதம் சொல்ல 🤗🤗🤗🤗🤗
அரைகுறையா ஒரு கல்யாணம் நடந்து முடிஞ்சிருச்சு 🤓🤓🤓

இந்த சாந்தா ஒழுங்கா வீட்டுக்குள்ள போயிருந்தா ஒரு ரூபாய் வெற்றிலை ஒரு ரூபாய் பாக்கு வச்சு சிம்பிளா பேசி முடிச்சிருக்கலாம் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 இப்போ உலகப் போர் அளவுக்கு உள்ளூர் போர் வந்திடுச்சு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

லஷ்மி மாமா என்று கூப்பிட்டுட்டா 😉😉😉 அழகர் கவனிச்சானா 🤔🤔🤔🤔
 
Last edited:
அடேய்களா யாருப்பா நீங்க 🙄🙄🙄🙄🙄
அப்பாவி புள்ள புகழ வச்சே கிளைமாக்ஸ் வரைக்கும் கதை பின்னியாச்சு. 🤔

மயிலு இன்னும் மறைக்க என்ன இருக்கிறது.

கதையில் அதிகமாக பேசு பொருளானது புகழ் தான்.
 
Last edited:
❤️❤️❤️
எப்போ வருது மாமா அழைப்பு...

சரியான புரிதல் இல்லை மேலும் மயிலின் சுயநலம் எல்லாமே சேர்ந்திடுச்சு.... So sad

அழகர் உண்மையை சொல்லியாச்சு...
வீட்டினரின் reaction என்ன :unsure:

சரியான நேரத்தில் முடிச்சுட்டு, நாளை வரை யோசிச்சிட்டே இருக்கணும் 🤗

Very interesting update ❤️
 
Last edited:
♥️♥️♥️

Ada kadavule. Shantha enna ipdi panniteenga. Kannal paarpadhum poi, kaadhaal ketpadhum poi, theera visaripadhe Mei nu sollirukaanga. Ada avvalavu venam. Nammala valartha kudumbam apdi pesuvaangala namma Pathi. Idhu varai apdi oru dharam aavadhu mariyadhai kuraiva nadandhuruka nu yosika venam. Aarambame indhamma oda thavarana puridhal. Mayilu adha thanaku saadhagamaakiduchu. Idhu daan aala vechu gaali seyya try pannadha azhagara? Azhagaru unmaya sollitaan lachu. Inime unna yaarum edhuvum atleast familykullayaavadhu solla maataanga.
 
Last edited:
Top