Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 19

Advertisement

கண்றாவியா புகழுக்கு எதையோ அனுப்பி அழகர் கிட்ட மோசமாவும் பேசிருக்கான் போல விஷால்...தேவை தான் அவனுக்கு....மோசமா லக்ஷமிய நினைக்கல தான்...கல்யாணம் தான் பண்ணிருக்கான்...ஆனால் அவன் பண்ண விதம்...அவங்க கல்யாணத்தை பத்தி அவங்களை பத்தி ஊரே பேசுச்சே...லக்ஷமி பெத்தவங்கள அவன் நினைக்கவேயில்லையே...விஷால் மாதிரி மோசமா நடக்கிறது மட்டும் தான் தப்பா...இவன் பண்ணத சரின்ற கேட்டகிரில எடுத்துக்க முடியாதே...தங்கை அளவுக்கு இல்லேனாலும் அவ மனசும் கஷ்டப்பட்டிருக்கும்னு புரிஞ்சுக்குவானா
 
கண்றாவியா புகழுக்கு எதையோ அனுப்பி அழகர் கிட்ட மோசமாவும் பேசிருக்கான் போல விஷால்...தேவை தான் அவனுக்கு....மோசமா லக்ஷமிய நினைக்கல தான்...கல்யாணம் தான் பண்ணிருக்கான்...ஆனால் அவன் பண்ண விதம்...அவங்க கல்யாணத்தை பத்தி அவங்களை பத்தி ஊரே பேசுச்சே...லக்ஷமி பெத்தவங்கள அவன் நினைக்கவேயில்லையே...விஷால் மாதிரி மோசமா நடக்கிறது மட்டும் தான் தப்பா...இவன் பண்ணத சரின்ற கேட்டகிரில எடுத்துக்க முடியாதே...தங்கை அளவுக்கு இல்லேனாலும் அவ மனசும் கஷ்டப்பட்டிருக்கும்னு புரிஞ்சுக்குவானா
அந்த திடீர் கல்யாணத்துக்கு பின்னாடி பெரியப்பாவோட சதி ஏதோ இருக்கு 🤔🧐🧐 விருஷ்திக்கு பார்த்த மாப்பிள்ளை சரியில்லை என்று நினைக்கிறேன். விருஷ்தி குடும்பத்துக்கு ஏதோ கெடுதல் செய்ய தான் அந்த கல்யாண ஏற்பாடு செஞ்சு இருக்கான்.‌ அதை பத்தி சொல்லி தான் ஹாஸ்பிட்டல்ல வச்சு மயிலையும் விஷாலையும் அடிச்சான்.

இந்த அவசர கல்யாணத்துக்கு பின்னாடி ஏதோ காரணம் இருக்கலாம்.
 
Appa vum pullaiyum annaiku oru adikey apdi payandhu oduninga.. apram ean da thirumba thirumba vambu panringa.. adanga mattingala...

Yemma pugazh.. yarutayum sollatha sollittu nee ellam ularitta.. sari than ipo annan, thangai mattitu mulichavudhu...

Aravind solli irukalam azhagar ta.. ipo paaru periya problem than agudhu
 
Top