பாட்டி கோபத்துக்கு பின்னாடி ஏதோ காரணம் இருக்கு அது அரவிந்த்க்கு தெரிஞ்சிருக்கு விருஷ்திக்கு தெரியாமல் அவங்க வீட்டு ஆளுங்க ஏதோ செஞ்சிருக்காங்க அதான் இந்த அவசர கல்யாணமா
விருஷ்தி நீயே அழகர் கிட்ட புகழ் பிரச்சினைய சொல்லி இருந்தால் உனக்கு சேதாரம் கம்மியா இருந்திருக்கும் இப்போ வேற யார் மூலமோ தெரிஞ்சிட்டு