அப்படியா சொல்றீங்க, அக்கா எனக்கு என்னவோ நடந்த அனர்த்தங்கள் பற்றி பேசி நீ எல்லாம் ஒரு ஆண் பிள்ளை என்று கேட்டு, உனக்கு எதுக்கு மீசைனு கேட்பான்னு நான் நினைக்கிறேன்..
இன்னாது! மீசையை ஏன் தான் வச்சோம்ன்னு கதற போறானா? ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் குத்துதுன்னு சொல்லி கதற விடுவாளோ? நான் ஒண்ணு யோசிச்சா, இந்த ரைட்டர் வேற யோசிப்பாங்க...