அருமையான பதிவு
Antha kamalava ippo narmathavum suganyavum pulinchiduvangaநர்மதா அம்மா நீங்க ரொம்ப தெளிவா இருக்கீங்க உங்க பொண்ணு தான் மங்குனியா பயந்துட்டு இருக்கா .
சம்ரு உனக்கு ஹரி வேணும் ஆனால் வேணாம், அவன் கூட வாழ்கை பயணம் வேணும் ஆனால் வேணாம் என்னமா நீ இப்படி குழப்பிக்கிறியேமா
நம்பி நீங்க நம்பியார் மாதிரி இல்லனா கூட பரவாயில்ல ஒரு தும்பியாவாது இருங்களேன் ஏன் இப்படி இருக்கீங்க உங்க கூட முடியல .
புவனா அம்மா ஏன் இப்படி எமோஷனல் ஆகுறீங்க பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு, பிள்ளை வாழ்கை மீது உங்கள் பரிதவிப்பு பார்க்கவே முடியல .
சுகன்யா உங்க கமலா பழம் என்ன வேலை பார்க்க போகுதோ அப்படி எதாவது செஞ்சால் ஜூஸ் போட்டு நீங்க குடிக்காதீங்க தூக்கி கீழே கொட்டிடுங்க ஏன்னா? அது விஷபழம்