Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 14

Advertisement

Super Bhuvana amma.Nambhi sir please think about your family first enough of what Kamalan and Parvathi will think about it.In family people like Nambhi are really dangerous their silence would cause lot off problems .
 
புவனா இன்னைக்கு தான் முதல் முறை பையனுக்காக பேசியிருக்காங்க..... அதுவும் நம்பிக்கு நல்லா உரைக்கிற மாதிரி.... 🤯
நம்பி இன்னமும் தம்பி., அக்கா ன்னு அவங்களையே பிடிச்சு தொங்கிட்டு இருக்காரு..... 😠
ஹரி தீஷா பரிதவிப்பு... வெரி எமோஷனல்.... 😓😓😓😓😓😓😓
ஹரி இப்போவாவது ஏதாவது செய்வான்னு பார்த்தா இப்போவும் ஒதுங்கிப் போறான்.... தீக்ஷா கோபம் சரி தான்...
ஹரிணி அண்ணனுக்காக பொண்ணு கேட்டு வந்துட்டாளோ.... 🤔🤔🤔
 
Top