"அவனுக்கா புரியாது? நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாமல் உள்ளுக்குள் புழுங்கி கொண்டிருக்கும் அவனைவிட அதனை எவரால் உணர முடியும்?"
தன்னுடைய நிலாவை சரியாக அணுகி புரிய வைத்து......
தன் அம்மாவை மென்மையாக ஆறுதல்படுத்தி.....
குரலை உயர்த்தாமலேயே கோபத்தை அடக்கி ராம்நாத்துக்கு தேவையான தண்டனைகளை ஆரம்பித்து.....
எத்தனை பரிமாணங்கள் !!!
ப்பாஹ்.....
இத்தனை நாள் அவனுக்குள் புதைந்திருந்த மொத்த வேதனைக்கும் வடிகாலாய் வெடித்து விட்டான் கௌரவ் ......
தன்னுடைய நிலாவை சரியாக அணுகி புரிய வைத்து......
தன் அம்மாவை மென்மையாக ஆறுதல்படுத்தி.....
குரலை உயர்த்தாமலேயே கோபத்தை அடக்கி ராம்நாத்துக்கு தேவையான தண்டனைகளை ஆரம்பித்து.....
எத்தனை பரிமாணங்கள் !!!
ப்பாஹ்.....
இத்தனை நாள் அவனுக்குள் புதைந்திருந்த மொத்த வேதனைக்கும் வடிகாலாய் வெடித்து விட்டான் கௌரவ் ......