Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 13

Advertisement

"அவனுக்கா புரியாது? நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாமல் உள்ளுக்குள் புழுங்கி கொண்டிருக்கும் அவனைவிட அதனை எவரால் உணர முடியும்?"


தன்னுடைய நிலாவை சரியாக அணுகி புரிய வைத்து......

தன் அம்மாவை மென்மையாக ஆறுதல்படுத்தி.....
குரலை உயர்த்தாமலேயே கோபத்தை அடக்கி ராம்நாத்துக்கு தேவையான தண்டனைகளை ஆரம்பித்து.....

எத்தனை பரிமாணங்கள் !!!

ப்பாஹ்.....

இத்தனை நாள் அவனுக்குள் புதைந்திருந்த மொத்த வேதனைக்கும் வடிகாலாய் வெடித்து விட்டான் கௌரவ் ...... 🥹🥹🥹❣️❣️❣️🫡🫡🫡
 
💖💖💖
அட அட அட ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. நிம்மதியா தூங்க போறேன். எல்லாருக்கும் good night.😴😴😴

அச்சச்சோ, செந்தாமரை சிஸ்,

உங்களுக்கே இது நல்லாருக்கா?

இன்னிக்கு ராம்நாத்து மட்டுமில்ல -

நம்ம கௌரவமும் நிலாவும் கூட தூங்கப் போறதில்ல...


நீங்க மட்டும்...??? 😇 😇 😇 🫠🫠🫠
 
Top