Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் நிழலை திருடும் இருள் - Final

Advertisement

Sameera?

Well-known member
Member
நிழலை திருடும் இருள் இனிதே முடிந்தது..!!! நன்றி நன்றி நன்றி மக்களே..!! உண்மையில் நான் இத்தனை நாள் கடத்தி விட்டாலும் பொறுமை காத்து படித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..!!

இந்த கதை கருவை எடுத்த போது
நான் சரியான முறையில் எழுதிவிடுவேனா என்ற பதட்டம் நிறையவே இருந்தது. ஆனா ஒவ்வொரு அத்தியாயங்களுக்கும் நீங்க கொடுத்த ஆதரவு தான் என்னை கதை இறுதிவரை நகர்த்தி வந்தது.

கரிகாலன்கள் சூழ் உலகம் தான் இது..!! அதை கண்டறிவது நமது பார்வையில் தான் உள்ளது.. எப்போதும் விழிப்போடு இருப்பது தவறே இல்ல மக்களே..!!

அதே சமயம் நம்ம வாழ்க்கையில் நாம ஒரு கமலினியாகவும் சுந்தரமூர்த்தியாகவும் தினகரனாகவும் அழகிரியாகவும் இருந்தால் அனு போன்ற பெண்கள் தற்கொலையில் பலியாகாமல் வாழ்க்கையில் மீண்டு வருவாங்க..!!!

நேர்மறையாகவே இருப்போம்.. அதையே மற்றவர்களுக்கும் கடத்துவோம்..!!

நன்றி மக்களே..!! மீண்டும் புதிய கதையில் சந்திப்போம்..!!
Final - 1
Final - 2
Final - 3
 
:love: :love: :love: :love:
கரிகாலன் ,அடி வாங்கியது அருமை.. (y) (y) (y)

அழகிரி, போன்றோர்... நல்ல நம்பிக்கை (y)(y)

நல்ல கதை...வாழ்த்துக்கள்:love::love::love:

சீக்கிரமே அடுத்த கதையோடு வாங்க
 
Last edited:
நிழலை திருடும் இருள் இனிதே முடிந்தது..!!! நன்றி நன்றி நன்றி மக்களே..!! உண்மையில் நான் இத்தனை நாள் கடத்தி விட்டாலும் பொறுமை காத்து படித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..!!

இந்த கதை கருவை எடுத்த போது
நான் சரியான முறையில் எழுதிவிடுவேனா என்ற பதட்டம் நிறையவே இருந்தது. ஆனா ஒவ்வொரு அத்தியாயங்களுக்கும் நீங்க கொடுத்த ஆதரவு தான் என்னை கதை இறுதிவரை நகர்த்தி வந்தது.

கரிகாலன்கள் சூழ் உலகம் தான் இது..!! அதை கண்டறிவது நமது பார்வையில் தான் உள்ளது.. எப்போதும் விழிப்போடு இருப்பது தவறே இல்ல மக்களே..!!

அதே சமயம் நம்ம வாழ்க்கையில் நாம ஒரு கமலினியாகவும் சுந்தரமூர்த்தியாகவும் தினகரனாகவும் அழகிரியாகவும் இருந்தால் அனு போன்ற பெண்கள் தற்கொலையில் பலியாகாமல் வாழ்க்கையில் மீண்டு வருவாங்க..!!!

நேர்மறையாகவே இருப்போம்.. அதையே மற்றவர்களுக்கும் கடத்துவோம்..!!

நன்றி மக்களே..!! மீண்டும் புதிய கதையில் சந்திப்போம்..!!
Final - 1
Final - 2
Final - 3
Nirmala vandhachu ???
 
Super
Nice story
கரிகாலனை அடிக்க வச்சது தான் ரொம்ப சூப்பர் :love:
Supporting family irundha indha madhri hard times easy aa cross pannirlaam...
Nice ending ?
 
???

கதை நல்லா இருந்துச்சு சமீரா....
நீங்க சொன்ன மாதிரி கரிகாலன்கள் சூழ் உலகம் தான்.... நாம தான் நம்மளை அவங்ககிட்ட இருந்து பாதுகாத்துக்கணும் ... ??

அப்படியே தெரியாம தப்பே பண்ணினாலும்.... நம்ம செஞ்சதை குத்திக் காட்டாம... நம்மளை அரவணைத்து போகிற குடும்பமும் இருந்தா... அனன்யா மாதிரி வாழ்க்கையில முன்னேறி வரலாம்....??


(ஆனா என்ன நம்ம தினா & கமலிக்கு கொஞ்சம் ரொமான்ஸ் வச்சு இருந்து இருக்கலாம்....??)
 
Last edited:
அருமை அருமை....நீங்க சொன்ன மாதிரி கரிகாலன்கள் சூழ் உலகில் அவர்களை அடையாளம் காண்பது கடினம்...நாம் தான் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...எல்லாருக்கும் சுந்தரமூர்த்தி தினகரன் கமலி மாதிரி கிடைக்க மாட்டாங்க...அழகிரி மாதிரி சான்ஸே இல்ல....எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்போம்...

வாழ்த்துக்கள் சிஸ்

சீக்கிரம் அடுத்த கதையோட வாங்க ?
 
Top