Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 6

Advertisement

இடிசோறு சாப்பிடறது ரொம்ப கொடுமை,அதனால தான் பல பெண்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கணவன் வீட்டு ஆட்களை அனுசரித்து போகிறார்கள் தன் குழந்தைகளுக்காக. திவ்யா சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆள் வைத்தாலும் திருந்தற ஜென்மம் என்று எனக்கு தோணல.
திவ்யா உன் மன அழுக்குகால் தான் உன் மகன் உடம்பு தேறல.
அகிலா நிலை ரொம்ப பாவம் தான்.
வெற்றி மதில்மேல் பூனை நிலை மாறவில்லை இன்றும் தொடர்கிறது. அபியை பற்றி பேச பிடிக்கவில்லை 🤑🤑🤑
 
திவ்யா ... 😡😡😡😡

சரண்யா ... தைரியம், பெண்ணுக்கு அழகு 😍😍😍

நல்லதொரு பதிவு... 👍
 
சரண்யா க்கு தான் அவன் முகமே மறந்து போச்சே.
குழந்தைகள் அந்த வீட்ல இருந்தத படிச்சாலே கண்ணெல்லாம் கலங்கிடுது.
 
Top