இடிசோறு சாப்பிடறது ரொம்ப கொடுமை,அதனால தான் பல பெண்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கணவன் வீட்டு ஆட்களை அனுசரித்து போகிறார்கள் தன் குழந்தைகளுக்காக. திவ்யா சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆள் வைத்தாலும் திருந்தற ஜென்மம் என்று எனக்கு தோணல.
திவ்யா உன் மன அழுக்குகால் தான் உன் மகன் உடம்பு தேறல.
அகிலா நிலை ரொம்ப பாவம் தான்.
வெற்றி மதில்மேல் பூனை நிலை மாறவில்லை இன்றும் தொடர்கிறது. அபியை பற்றி பேச பிடிக்கவில்லை