Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 24

Advertisement

இங்க இருந்தா அபி கூட கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள் என்று வெளிநாடு போனயே அப்ப எப்ப இருந்தாலும் என் வாழ்க்கை சரண்யா கூட மட்டும் தான் என்று நீ அழுத்தி சொல்லியிருந்தா உன் அம்மாவுக்கும் அபிக்கும் இந்த தைரியம் வந்திருக்காது.
அபி சரண் தப்பா பேசிட்டு என்று தூக்கில் தொங்க முடிவு பண்ணின நீ வெற்றியை உன் பெற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாத போது ஏன் தொங்கல?
வெற்றி தனி குடித்தனம் தான் சரி. உன் அம்மாவும் உடன் பிறந்தவர்களும் செய் வைத்த செயலுக்கு சரண் எப்படி அவர்களுடன் இருக்க முடியும் என்று ஏன் யோசிக்கவில்லை?
 
Vetri konjum suyanalamaa irukanum.avan kadamai mudinchi pochu.so take care of your family now.yr siblings or Yr parents don't deserve Yr concern they don't care for u n will not respect or accept Yr family. So stay away from them or else those selfish creatures will throw Yr family n u in dustbin.stay alert.
 
Top