Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 21

Advertisement

இந்த தனத்துக்கு தாலி கட்டி மாலை மாத்தி, கூட குடும்பம் நடத்திய மகராசன் அப்படியே இந்த பொம்பளைய செவுல பேத்துவுட்டாதான் என்ன. இதுலாம் தாயா இருக்க தகுதியேயில்லாத பேய்.

மாயா நீயும் உங்க ஆயா கூட கூட்டாளியா இருந்திருக்க.

இனி வெற்றி பிறந்த வீட்ட மறந்து இருந்தால்தான் சரண்யா அவன் கூட இருக்கனும்.😡😡😡😡😡😡😡
Me too think like that.
 
இந்த மாதிரி கொடுமைக்கெல்லாம் தண்டனை தர சட்டத்தில். வழி இல்லையா?

எனக்கு எதுவுமே சொல்ல தோணலை. சரண்யா மாதிரி எனக்கும் படபடப்பா தான் இருக்கு.
 
10 நாள் பிள்ளையோட தனியா போன சரணை எப்படி விட்டாங்க இந்த சுகந்தி...

சில மாமியார் இருக்காங்க மருமகள் வேண்டாம் ஆனா பேர பிள்ளைங்க மட்டும் வேணும்...

மாயா அப்போ உங்க அம்மா பேச்சு கேட்டு ஆடிட்டு இப்போஎன்ன அண்ணனுக்கு பாக்குற
 
இரண்டு பேரும் திரும்ப சேருரத்துக்கு வீடு தேடி போய் இருக்காங்க ... நடுவுல குடும்பத்தாளுங்க தான் கும்மி அடிச்சு இருக்காங்க 😡😡😡........
வெற்றி நீ தான் தனம் வாயடைக்குற மாதிரி நல்ல பதிலா குடுக்கனும் 😡😡😡......
 
Top