Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 20.1

Advertisement

Enna kudumbamda idhu. Dhanam un Perla aarambikanuma ? Yen nee pombala illaya? Vetri un kudumbamilla. Adanaala daan avan pillainga peyar vechurukaan. Avan family saran and kids daan. Velmurugan inniku daan seriya pesirukeenga. Inniku urave solli tharaleeyaam naalaiku thambi pillaiku thaai maama uravaam. Suganthi unna endha kondu adikaradhunu enaku puriyala. Ipdiya saran nu oru naal avanga uravunu illadadha maadhiri , avaluku nu vechadha enna dhairyathula eduthu kitaanga ellarum. Ava senja velaikku maasam 8k naalum evlo thandhurukanum. Vaangudhu podhu inichuchu. Kodukum podhu kasakudho Dhiya ku. Ava avaluku seranumgaradha daan vaangara. Oorla irukara purushana irundha enna,oorlaye illadha purushana irundha unakenna ma? Aamam enga Ava akka, Ava pillaingaloda thaniya irukum podhu epdi iruka edavadhu thevaya nu oru phonilla, Vetri vandhutaan kettapovum oru call illa. Ippo nagaya,pathram kettadhum varalaam? Idhungala laam 🤬🤬🤬🤬. Aana idhu kaaranam saran parents daan. Yaara weak ah irukaangalo avanga mela daan paasam jassthiya irukum nu solluvaanga. Adhu kooda kalyanathuku munnadi daan pola. Saran vidadha ellarayum oru vaangudhu vaangi vidu. Budhi Varudhu illaya oraikattum.
Well said. Very selfish family.
 
Av யை அபிராமி வெற்றி னு எங்க கதை பரப்பி விட்டுடுவங்களோனு இருந்துச்சு...

அவுங்க வீட்டோட இருந்தா எல்லாமே அவுங்க பொருள் அதை திருப்பி கொடுக்கணும்னு தோன்றவே இல்ல ஆசை எல்லாம் அவுங்களுக்க்கு மட்டும் தான்...

சரண் யோட கனவு அழகு
 
Av யை அபிராமி வெற்றி னு எங்க கதை பரப்பி விட்டுடுவங்களோனு இருந்துச்சு...

அவுங்க வீட்டோட இருந்தா எல்லாமே அவுங்க பொருள் அதை திருப்பி கொடுக்கணும்னு தோன்றவே இல்ல ஆசை எல்லாம் அவுங்களுக்க்கு மட்டும் தான்...

சரண் யோட கனவு அழகு
டேய் AV க்கு இப்படி ஒரு ஆங்கிளா. நல்லவேளை வெற்றி வாயு திறந்து பொண்ணுங்க பேருன்னு சொன்னானோ பிழைச்சான்
 
Av யை அபிராமி வெற்றி னு எங்க கதை பரப்பி விட்டுடுவங்களோனு இருந்துச்சு...

அவுங்க வீட்டோட இருந்தா எல்லாமே அவுங்க பொருள் அதை திருப்பி கொடுக்கணும்னு தோன்றவே இல்ல ஆசை எல்லாம் அவுங்களுக்க்கு மட்டும் தான்...

சரண் யோட கனவு அழகு
எதே.... அபிராமி வெற்றி யா...!!! வெற்றி கேட்கனும் இதை.... மறுபடியும் வெளிநாட்டுக்கு ஒட்டகம் மேய்க்க ஓடியிருப்பான் 😀😀😃😃😄😄😆😆
 
இன்னைக்கு தான் சரண்யாவும் வெற்றியும் மகள்கள பத்தி தான்னாலும் இயல்பா பேசிருக்காங்க.

தனம் மா காத்திருங்க சரண்யா வந்து உங்களுக்கு பதில் கொடுப்பா.

சரண்யா அம்மாப்பா வ நினைச்சாலே வெறுப்பாகுது. பிரச்சனைன்னு husband விட்டுட்டு வந்தா அதுவும் அவங்களாகவே வர வச்சிட்டு அத தீர்க்க எந்த முயற்சி, யோசனை, வருத்தம், கவலை ன்னு எதுமே இல்லாம சம்பளமில்லா வேலைக்காரி கிடைச்சுட்டான்னு கூடவே வச்சிக்கிட்டாங்க.

இதுல ரொம்ப கேவலமான விசயம் அவ நகைய அவ கேட்டது க்கு திவ்யா காண்டாகுறதும், பிரியாவும் கூட்டாக பங்கு பிரிச்சிருக்கறதும் தான்.

Startingல வெற்றி பிள்ளைங்கன்னு அவங்கள கண்டுக்கல ன்னு சொல்லிட்டு அவங்க ரத்தம் சரண்யா வையும் விலக்கி தான வச்சிருக்காங்க...
எப்டி நடத்திருக்காங்க..ச்சே இப்டியும் மனுசங்களா ன்னு இருக்கு.
 
வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் என்று சொல்வார்கள் சரண் வாய திறந்து கேட்கவில்லை என்றால் அவ அம்மா மத்த இருவருக்கும் கொடுத்துவிடும். அக்கா வந்து நகை கொடுக்க முடியாது என்று பஞ்சாயத்துக்கு வைக்க திவ்யா கூப்பிட்டு இருக்கா. யார் வந்தாலும் என் நகை எனக்கு வேண்டும் 👏👏👏.
வெற்றி தொழில் செய்ய அவன் தம்பி மகன் பெயரை வைக்கனுமாம். தனம் பழைய சரண் என்று நினைத்து வாய விட்டு நல்லா வாங்கி கட்ட போகுது🤭🤭🤭
 
சரண்யா கிளிகள் பேர்ல ட்ராவல்ஸ் 🤩🤩🤩......
அதிலையும் சண்டைக்கு வருது இந்த தனம் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️.......
சரண்யா கிட்ட இருந்து பறிச்சிக்கும் போது ஒன்னும் தெரியல...... திரும்ப கேட்டா மட்டும் கோபம் வருதோ 😠😠😠........
 
Top