சரண்யா ஓரு தாயா தன்மானம் இழந்தாலும் தன் பிள்ளைகள் வளமாக வாழவேண்டும் என்று வெற்றியிடம் பிள்ளைகளைய் ஒப்படைக்க நினைக்கிறாள் வெற்றி அவள் வேதனைகளைய் எவ்வாறு போக்க போகிறானோ உறுக்கமான பதிவு
அழுகையும் ஆத்திரமும் வருது
அவ பேசும் போது
பிள்ளைக்காக _ தின்னுனு ஒரு
பழமொழி இருக்காம்
சரண்யா சொல்றது அது போலத்தான் தோனுது
நிறைய பொண்ணுக நிலைமையை
கண் முன்னாடி காட்டிட்டா
அவ தோக்கல பிள்ளைகள்
ஜெயிக்க தன்மானத்தை
விட்டுக்கொடுக்கறா சூப்பர்
சரண்யா
அருமையான பதிவு
ரொம்ப உருக்கமான பதிவு
சரண் தான் பட்ட கஷ்டங்களை சொல்லும் போதே வலிக்கிறது அதை அனுபவித்தவர்கள்/அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் பாவம்.
என் தன்மானத்திற்காக உன்னை பிரிந்தேன் இன்று அதையும் விட்டுவிடுகிறேன் என் பிள்ளைகளுக்காக .