Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 16

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
வணக்கம் மக்களே! நான் வெற்றியை ஆதரிக்க வில்லை. சரண்யாவின் கதாநாயகன் அவன் என்று தான் சொன்னேன். சமாதானம் பண்ணிக்கோவம்🙏😍🙏😍, இந்த ரெண்டு நாளா என்னையும் சேர்த்து தான் உருட்டி விடுறீங்க😕😕😕... அப்புறம் என் கதை எல்லாம் நம்மை சுற்றி நடக்கும் உண்மை நிகழ்வே. அதில் என் பாணியில் கொஞ்சம் மாறுதல். நிஜ வாழ்க்கையில் எந்த வெற்றியும் திரும்பி வாரதில்லை. அவர்கள் அபியை தான் தேர்வு செய்கிறார்கள். சரண்யா நம்மில் ஒரு ஆள். அது தான் அவள் கதாப்பாத்திரம். அவளை மாதிரி பெண், வேற துணை தேடுவது கடினம். அவர்கள் இயல்பு மாறாமல், நிஜ முகத்தோடு கதை கொண்டு செல்கிறேன். அத்தோடு உருட்டி கூட இந்த கதைக்கு நல்ல வரவேற்பு. மீ ஹேப்பி 😂😂😂😂. அப்புறம் ஒரு முக்கியமான விசயம் வெற்றிய நினைச்சு பிபி ஏத்தி கரிகாலனை விட்டுறாதீங்க. அவனை காப்பாத்தி விடுங்க. தொடர் ஆதரவு தாருங்கள். இந்த சோகம் போதும், எனக்கே முடியலை. நாள் முதல் கிளிகள் ஜாலி தான்.

 
அடேய் வெற்றி நீ சரண்யாவை பிடிக்கும் என்று சொன்னதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா 🥶🥶🥶🥶🥶🥶 நீ அபியை காதலிச்சதால் தான் சரண்யா உன்னை பிரிஞ்சி வந்தால் என்று நினைச்சிட்டு 😡😡😡😡இப்போ வந்து உன்னை தான் பிடிக்கும் என்று சொன்னால் சந்தோஷப்பட்டு தன் கூட வந்திடுவா என்று நினைச்சிருக்க 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

நீங்கள் அவளை நடத்துன விதம் கர்ப்பிணிய அடிச்சு துரத்தினது எல்லாம் பெரிய விஷயமா உனக்கு தெரியல 🥶🥶🥶🥶🥶🥶🥶 அடேய் உன்னை எல்லாம் பார்க்கும் போது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சரண்யா இப்பவும் நீ தன் மானம் சுய கௌரவம் எதுவும் இழக்கல 🤗🤗🤗 அவ்வளவு வறுமையிலும் சுயமா உழைச்சு உன் குழந்தைகளை நல்ல படியாக வளர்த்துகிட்டு தான் இருக்க 🤩🤩🤩🤩🤩 உன்னோட கஷ்டத்தை நினைச்சு நீயா வெற்றியை தேடி போகல 🤧🤧🤧 அவன் தான் உன்னை தேடி வந்து வாழ்க்கை கேட்கிறான் 🤭🤭🤭 இது நீ சுய மரியாதையோடு வாழுற வாழ்க்கைக்கு கிடைச்ச மதிப்பு 🤗🤗🤗🤗

பாதி சொன்னதுக்கே படுத்துட்டான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

குழந்தைகளுக்காக நீ இறங்கி போகல அவன் தான் இறங்கி வந்திருக்கான் ☺️☺️☺️☺️ அவன் கூட போனாலும் நீ வேலைக்கு போறதை மட்டும் நிறுத்தாதே 🙁🙁🙁நீ வேலைக்கு போனாலே இங்கு எல்லாருக்கும் வெற்றி இல்லாமலும் சரண்யாவால குழந்தைகளை வளர்த்து ஆளாக்க முடியும் என்று புரிஞ்சிரும் 🤗🤗🤗🤗🤗🤗 அதே மாதிரி வெற்றி குடும்பத்துக்கும் பதிலடி கொடுக்க தயங்காதே 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜


அடேய் வெற்றி பஞ்சாயத்து பண்ண யாரையும் கூட்டிட்டு வரல அது எல்லாம் சரி தான் 🤭🤭🤭🤭🤭 ஆனால் சரண் உன் வீட்டுக்கு வரணும் என்றால் உன் சொந்தங்களை கூட்டிட்டு வந்து மரியாதையோடு அழைச்சிட்டு போ 😃😃😃😃😃😃😃😃😃
 
Last edited:
Nice, unmaiyana Thaai ippadi than iruppa….
Atheyum thanguvaal. Aana kulandhai valara varaikkum thaan. Kulanthaikaga kooda irukkalam, aanal Vera ethirparppu irukathu. Oru Jadam pola.

Any reason he married Saranya when he liked Abi? Why did they get married in the first place and the whole family talking about appearance later.

Tears in my eyes….
 
Last edited:
அருமையான பதிவு.(y)(y)(y)
உன்னோட காதல் கூட பிரச்சனை இல்லை, ஆனா நீயும் , உன் குடும்பமும் என்னை நடத்திய விதம் தான் பிரச்சனைன்னு சொல்லிட்டா.
அப்போ என்னோட தன்மானம் பார்த்து பிரிஞ்சேன். இப்போ குழந்தைகளுக்காக அதையும் விட்டு குடுத்து, குழந்தைகளோட நல்வாழ்வுக்கு அவங்களையே விட்டுகுடுக்கிறா.
 
Top