மிக்க மகிழ்ச்சி சகோதரிSuper
மிகவும் அருமைகிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் 5 - Tamil Novels at TamilNovelWriters
கிரேக்க மணிமகுடம் வரலாற்று நெடும்தொடர்) 5. உந்துரு போட்ட ஓட்டை….. “தன் குடவாயில் அன்னோள்” என்று அகநானூற்றுப் பாடலும், “தேர்வண் சோழர் குடந்தை வாயில்” என்று நற்றிணையும் புகழும் குடவாயில் என்ற குடந்தை…. பிற்கால சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கோவில்களின் நகரம் என்றும் சுந்தர சோழ சக்ரவர்த்தியின் காலம் வரை...tamilnovelwriters.com
அன்புள்ள வாசகர்களே இந்த வரலாற்று நாவலை வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவிட வேண்டுகின்றேன்
உங்களின் ஆர்வம் தீரும் மட்டும் சிறப்பான, தரமான சம்பவங்கள் நடக்கப் போகின்றது.மிகவும் அருமை
இவர்களின் சந்திப்பின் போது என்ன நடக்கபோகிறது எனும் ஆர்வமாக இருக்கிறது
ஆமாம் சகோதரி... ஆதிரை நம்பி என்னும் அந்த அந்தணன் ஜோதிடரின் சீடனும், ஒற்றனும் ஆவான்அருமை,
அந்த அந்தணர், ஜோஸ்யரின் ஒற்றரா,
நிறைய திருப்பங்கள் உள்ளது போலவே,
மிக்க நன்றி சகோதரி... ஆடு புலியாட்டம் இனி விறுவிறுப்பு அடையும்சூழ்ச்சிகள் இடையில் நெடுங்கிள்ளி.தமையன்கள் நடுவே அரியாசனம் மற்றும் வேல்விழி வைத்து சேர அந்தணர் ஆடும் ஆட்டம்.விறுவிறுப்பாக உள்ளது.அற்புதமான தோய்வற்ற எழுத்து நடை அடுத்த பதிவிற்கு ஆவல்.நன்றி வாழ்துகள்
மிக்க நன்றி சகோதரி... மகிழ்ச்சிNice update