Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா FINAL

Advertisement

சொந்தங்களின் உரிமையை, அருமையை உணர்த்தும் மனசுக்கு நிறைவான கதை.
 
அருளுக்கு தான் "மலர்ந்தும் நாணமேனடா" ன்ற தலைப்பா?

சிவா கலக்கிட்டா. குடும்பத்தைச் சேர்த்து வச்சது ஆச்சி ய விடாம பேச வச்சது ultimately அருள நாணமடைய வைக்கறதுன்னு.


பார்த்தி சூப்பர். First பவ்யா வ பார்த்திபா னு கூப்பிடும் போது typo error னு நினைச்சா கடைசில அது செல்லப் பேராம் ல. அருமையான கதையோட்டம்.
நிறைவான முடிவு.
 
Top