Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா FINAL

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
மல்லி மேம்க்கு நன்றி நன்றி :love:🌹

டியர் ஃப்ரண்ட்ஸ்,

இறுதிப் பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும், விருப்பங்ளுக்கும், தொடர்ந்து ஊக்கமளித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்... :love: :love: :love:





நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் 🥰🥰
 
மல்லி மேம்க்கு நன்றி நன்றி :love:🌹

டியர் ஃப்ரண்ட்ஸ்,

இறுதிப் பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும், விருப்பங்ளுக்கும், தொடர்ந்து ஊக்கமளித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்... :love: :love: :love:





நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் 🥰🥰
Nirmala vandhachu 😍😍😍
 
😍😍😍

பிரிஞ்சு இருந்த ரெண்டு குடும்பமும், ஒரு கல்யாணத்தால ஒண்ணு சேர்ந்ததுன்னா, அடுத்து பார்த்தி, பவ்யா கல்யாணம் நடந்து அவங்க உறவு இன்னும் கொஞ்சம் பலபட்டுச்சு...இதே சந்தோஷத்தோட மகிழ்ச்சியா வாழ வாழ்த்தி விடை பெறுவோம்....🤗🤗
கடைசியில கதையோட தலைப்பு வந்துருச்சு...😁😁

 
Last edited:
அருளை விட பார்த்திபன் தான் அதிகமாக பிடிக்குது 🤣🤣🤣🤣

பகையில் ஆரம்பித்து இப்போ இரண்டு குடும்பமும் ஒற்றுமையா சந்தோஷமாக இருப்பது ரொம்ப அருமை 🤗🤣🤗🤣

நிறைவான குடும்ப நாவல் 🥰🥰🥰🥰
 
Top