Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா 8

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்ளுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் 😍 😍


 
😍😍😍

இந்த மோகனாங்கிக்கு நாத்தனாருக்கு சொத்து கொடுக்க மட்டும் கசக்குது... தன்னோட பொண்ணுக்குன்னா மட்டும் இனிக்குதோ..? 😏😏 சிவா பேச்சு அருமை.... 👌👌 அருளுக்கு வாய் பேசாது... கை தான் பேசும் போல..😒😒 ஆமாம், பாவ்யாக்கு ஜோடி பார்த்தி தானே... 🤔🤔
 
Last edited:
😍😍
இங்க யாரும் ஒழுங்கு இல்லை. மோகனா கூட அவங்க மகளுக்கு சாதகமா தான் யோசிக்கிறாங்க.
இதில் கடைசியில் முடிவு எடுக்க வேண்டியது அருள் தான்.
 
Last edited:
Top