அட போங்கப்பா... இவங்களோட சோத்து பிரச்சனையும் இவங்க ஈகோவும். யாராவது கொஞ்சம் இறங்கி வந்து விட்டு கொடுக்கலாம் இல்ல. சொத்துக்காக தனத்தையும் , கல்யாணத்திற்காக அருளையும் பிளாக் மெயில் பண்ற மாதிரி இருக்கு இத்தனை வருஷம் எல்லோரும் தூங்கிட்டா இருந்தாங்க. தனத்திற்கு சொத்து வேண்டாம்னா தர்மத்திற்கு எழுதி வைக்க வேண்டியதுதானே ;