Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா 12

Advertisement

அட போங்கப்பா... இவங்களோட சோத்து பிரச்சனையும் இவங்க ஈகோவும். யாராவது கொஞ்சம் இறங்கி வந்து விட்டு கொடுக்கலாம் இல்ல. சொத்துக்காக தனத்தையும் , கல்யாணத்திற்காக அருளையும் பிளாக் மெயில் பண்ற மாதிரி இருக்கு இத்தனை வருஷம் எல்லோரும் தூங்கிட்டா இருந்தாங்க. தனத்திற்கு சொத்து வேண்டாம்னா தர்மத்திற்கு எழுதி வைக்க வேண்டியதுதானே ;
 
Top