Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் மலர்ந்தும் நாணமேனடா 4

Advertisement

டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


Nirmala vandhachu 😍😍😍
 
பரம்பரை சொத்துத் தான் பங்கு வேணுமா அது தான் அவர் சம்பாதிச்சதை தரேன் என்று சொல்லி இருக்காரே அப்புறம் என்ன தனம் அதை வாங்கிக்க வேண்டிய தான எதுக்கு இவ்வளவு வீம்பு . தனத்துக்கு அவங்க மாமாவோட கல்யாணம் செஞ்சு வைக்கல என்கிற கோவத்தை இப்படி காட்டுறாங்களா 🤔🤔🤔🤔🤔😲

அந்த காலத்தில் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் பெண் பிள்ளைகளுக்கு சொத்து கொடுக்க மாட்டாங்க அவங்க வசதியை காட்டுற மாதிரி நகை பண்ட பாத்திரம்ன்னு விலையுயர்வா செய்வாங்க பிறகு ஏன் தனம் இப்படி பண்றாங்க 🤔🤔🤔

சிவா அத்தையோட பக்கத்தையும் தெரிஞ்சிகிட்டு தான் முடிவு எடுக்கணும் என்று நினைக்கிறாள்

சோலையம்மாள் அந்த நல்லதை உன் பேரனை கூப்பிட்டு உட்கார வச்சு சொல்லிகொடு 😉😉😉😉😉

சிவா அத்தையை சரி பண்ண அத்தையோட மகனை முதலில் சரி பண்ணு
 
அருமை டியர்.
சரியான கேள்வி தானே கேட்டு இருக்காங்க??
இப்போ சிவப்ரியாக்கு தான் சொத்து கொடுக்கணுமே??
அப்போ அண்ணனும் தம்பியும் என்ன பண்ண போறாங்க??
 
Top