பரம்பரை சொத்துத் தான் பங்கு வேணுமா அது தான் அவர் சம்பாதிச்சதை தரேன் என்று சொல்லி இருக்காரே அப்புறம் என்ன தனம் அதை வாங்கிக்க வேண்டிய தான எதுக்கு இவ்வளவு வீம்பு . தனத்துக்கு அவங்க மாமாவோட கல்யாணம் செஞ்சு வைக்கல என்கிற கோவத்தை இப்படி காட்டுறாங்களா
அந்த காலத்தில் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் பெண் பிள்ளைகளுக்கு சொத்து கொடுக்க மாட்டாங்க அவங்க வசதியை காட்டுற மாதிரி நகை பண்ட பாத்திரம்ன்னு விலையுயர்வா செய்வாங்க பிறகு ஏன் தனம் இப்படி பண்றாங்க
சிவா அத்தையோட பக்கத்தையும் தெரிஞ்சிகிட்டு தான் முடிவு எடுக்கணும் என்று நினைக்கிறாள்
சோலையம்மாள் அந்த நல்லதை உன் பேரனை கூப்பிட்டு உட்கார வச்சு சொல்லிகொடு
சிவா அத்தையை சரி பண்ண அத்தையோட மகனை முதலில் சரி பண்ணு