Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜாவின் சிறைபட்டேன் சின்னவளே. 25 FINAL

Advertisement

மிக புதுமையான கதை களம் . ஷர்மிளா தன் காதலாலேயே வாழ்ந்து அதை இழந்து விடுவோமோ என பயந்து போராடி பெற்ற தன் மகனைக் கூட நினையாமல் சென்றது கொடுமை. தேவதை போல் தேவ மங்கை வந்து தேவேஷ் சஞ்செய் கற்பகம் அனைவரையும் வாழ வைத்து விட்டாள். தேவேஷ் அந்த குழந்தைகளை வளர்ப்பது அருமையான செயல்
நன்றி crypt sis.
 
மிக அருமையான கதை நிறைவாக இருக்கிறது
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பா :love: :love: :love:
 
தளத்தில் எழுத வாய்ப்பளித்த மல்லி மேம்க்கு மிகப்பெரிய நன்றி :love:?

டியர் ஃப்ரண்ட்ஸ்,

கதையின் இறுதிப் பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. :love: :love: ? ?




நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love::love::love:
Very different and sensitive theme... எழுதிய விதம் எப்போதும் போல் மிக அருமை தேவ மங்கை எல்லோர் மனதிலும் நிறைந்து விட்டாள்
 
Top