Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 4 1

Advertisement

ஓ அண்ணி அங்கயற்கண்ணியை
உனக்கு பிடிச்சுதா?
பிடிக்கலையா, ராஜராஜன்?
பிடிக்கலைன்னா அவளை எதுக்கு நீயி கல்யாணம் செஞ்சுக்கிட்டே, ராஜன் ஸார்?
 
Last edited:
மல்லிகா இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் லா முடிக்காம நிக்குற கதையெல்லாம் முடிச்சு விரைவில் ஒரு பெரிய கதையை விரைவா எழுதணும்னு வேண்டிக்கறேன்.
அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
மல்லி போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ
 
ஒரு பெண்ணைக் கல்யாணம் செஞ்சுட்டு இரண்டு வருஷமா அவள் கூட சேர்ந்து வாழாமல் இருந்தால் நல்லாவாயிருக்கு, ராஜன் ஸார்?
 
பெரியப்பாவுக்கு பிடிக்கலை
பொரி விளங்கா உருண்டைக்கு பிடிக்கலைங்கிறது பேச்சில்லை,
மிஸ்டர் ராஜராஜன்
நீங்க கல்யாணம் செஞ்சீங்க
நீங்கள்தான் கலெக்டரோட தங்கச்சியை வைச்சு வாழணும்
Understand, ராஜn ஸார்?
 
பெரியப்பாவுக்கு பிடிக்கலை
பொரி விளங்கா உருண்டைக்கு பிடிக்கலைங்கிறது பேச்சில்லை,
மிஸ்டர் ராஜராஜன்
நீங்க கல்யாணம் செஞ்சீங்க
நீங்கள்தான் கலெக்டரோட தங்கச்சியை வைச்சு வாழணும்
Understand, ராஜn ஸார்?
அந்த பொரி விளங்கா உருண்டை யாரு பானும்மா??? :unsure::unsure:
 
அந்த பொரி விளங்கா உருண்டை யாரு பானும்மா??? :unsure::unsure:
அதுவும் மாண்புமிகு மிஸ்டர் சுவாமிநாதன்தான்ப்பா, சிந்து டியர்
பொருள் விளங்கா உருண்டை
ஒரு தின்பண்டம்/பட்சணம்
(ஹி ஹி ஒரு எழுத்து மாறி வந்திருச்சுங்கோ)
ஒரு ரைமிங்குக்காக சொன்னேன்ப்பா
 
Top