Rajan courier la Manishanai anupuramgala evlo neram wait panna vekkiriye ma vandan partan poran, ivamga rendu perum manasala innum onnu serala nu thonudu, angai ku suthama eduvum Ella, nice update Malli mam thanks.
Thanks dear MM mam...
excellent narration.... Fabulous writing as usual....
கைகளுக்ககுள் கை...Single phrase shows her complete priceless love towards her husband....
இவன் பேசும் முன்பு அவள் பேசி phone cut செய்து விட்டது தப்புதான்.... ஆனால் கையை விடாமல் பிடித்தது 2 வருட காத்து இருப்பை ...தற்காலிக பிரிவு வலியை காட்டி யதா????உன்னுடன் இப்படி சிரிக்க வில்லை என நினைத்து கொண்டால் என்ன??உன்திருமண வாழ்க்கை யில் எத்தனை இல்லை கள் என list வைத்து இருக்கிறாய்????
2 வருடம் உன்கண்முன் வலம் வந்த அவளை வீட்டில் உள்ளவர்களால் சேர்க்காமல் இருந்து விட்டு இப்போது 2 மணி நேரம் காத்து கொள்ள முடியவில்லை யா????
கையை பிடித்ததிலேயே எவ்வளவு தேடி இருக்கிறாள் என புரிந்து இருக்கும்.... இன்னும் மணி வயிற்றில் கையை வைத்து பார்...உன் பிள்ளை உதைத்து சொல்லும் அவள் அன்பை.....
நன்றி....
வாழ்க வளமுடன்