அப்படி பெரிய முக்கியத்துவங்கள் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கப் படவில்லை. ஏன் அதிகம் சாஸ்திர சம்ப்ரதாயங்கள் தெரியவும் தெரியாது.
Namma jaathi
அப்படி பெரிய முக்கியத்துவங்கள் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கப் படவில்லை. ஏன் அதிகம் சாஸ்திர சம்ப்ரதாயங்கள் தெரியவும் தெரியாது.
Ippidi azhara alavukku Rajarajan matamma poitanaa?இவனோடு என்னால் இருக்க முடியுமா என்று? இருந்தாக வேண்டுமே என்றும் தோன்ற, எப்போதும் இல்லாத அளவில் மனதில் சஞ்சலம், ஏனென்று அவளாலேயே வகையறுக்க முடியாமல் கண்களில் நீர் நிறைந்தது