Nice update ma
இந்த புகழ் பையன் பண்ற வேலைக்கு நல்லா வாங்கி கட்டிக்கப்போறான்.
ஆர்யனே "கண்மணி அன்போட காதலன்" நான் எழுதும் கடிதாசி அப்படினு சொல்லிக்கட்டும்.
திகழுக்கு பிடிச்சிருந்துச்சினா மானே,தேனே, பொன் மானே எல்லாம் அவ போட்டுக்கட்டும்.
புகழ் அவசரக்குடுக்கை.... அவனே சொல்வான் தானே உனக்கு எதுக்கு இந்த வேலை..... எப்போ பார்த்தாலும் ஆர்யனை சிக்கல்ல மாட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதே பொழப்பா போச்சு இவனுக்கு.....